முல்லைத்தீவு இளம் பெண் மரணத்தில் மூவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (27.05.2024) முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலை வட்டாரங்கள் பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா – ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் திருமணம் செய்து 7 … Continue reading முல்லைத்தீவு இளம் பெண் மரணத்தில் மூவர் கைது!